Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

<$நீலமலர்கள்>

Saturday, October 22, 2005

சு.ரா.அவர்களின் இறுதிச்சடங்கு

சு.ரா.அவர்களின் இறுதிச்சடங்கு

சு.ரா. அவர்களின்”ஜே.ஜே.சில குறிப்புக்கள்” என்னை ஈர்த்த ஒன்று.அந்த புத்தகத்தை இப்போது மீண்டும் படிக்கத்தேடினேன் காணவில்லை. யாரிடம் கொடுத்தேனோ யார் சுட்டார்களோ அறியேன்.
சு.ரா. அவர்களின் மறைவை நினைக்கும்போது கண்ணதாசனின்

பாமர ஜாதியின் தனிமனிதன்
படைப்பதினால் என்பேர் இறைவன்..
......
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்தநிலையிலும் எனக்கு மரணமில்லை...”
என்ற வரிகளே நினைக்கு வருகிறது.
இந்த நாளிதழ் செய்தியுடன் அஞ்சலி செய்கிறேன்.




Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

At 22 October, 2005, Blogger தாணு said...

அவர் மரணத்திற்கு அஞ்சலி செலுத்துவோம், அவரின் எழுத்துக்களுக்கு மரியாதை செலுத்துவோம்.

 
At 24 October, 2005, Blogger ILA (a) இளா said...

அஞ்சலி செலுத்துவோம்

 

Post a Comment

<< Home